மருந்து தட்டுப்பாடு குறித்து கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது !
Loading… வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த விசாரணை நடத்தப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. Loading… இது தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிக்கு … Continue reading மருந்து தட்டுப்பாடு குறித்து கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed